பிரேசில்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்பகுதியில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
போர்ட்டோ அலிகிரி: தென் பிரேசிலில் மீண்டும் கனமழை கொட்டியதால் பாதுகாப்பான வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.